தேவி நந்திக்கும்
நந்திதேவர் திருமூலருக்கும்
திருமூலர் அகத்தியருக்கும்
அகத்தியர் புலத்தியருக்கும்
புலத்தியர் தேரையருக்கும்
தேரையர்சித்தர் ஏனைய சித்தர்களுக்கும் முறையாக உபதேசித்து வந்தள்ளனர். இவற்றில் பெரும்பாலானவை கால ஓட்டத்தில் இன்று அழிந்துவட்டாலும் யோகம், மருத்துவம், வர்மம் போன்றவை நமக்குப் போதுமான அளவில் கிடைக்கின்றது. இதற்கு எல்லாம் வல்ல ஈசனின் அருளும், சித்தர்களின் ஆசியுமே காரணமாகும்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக