செவ்வாய், 23 அக்டோபர், 2018

சித்த மருத்துவ வரலாறு



தேவி        நந்திக்கும்
நந்திதேவர்       திருமூலருக்கும்
      திருமூலர்       அகத்தியருக்கும்
  அகத்தியர்        புலத்தியருக்கும்
 புலத்தியர்       தேரையருக்கும்

தேரையர்சித்தர் ஏனைய சித்தர்களுக்கும் முறையாக உபதேசித்து வந்தள்ளனர். இவற்றில் பெரும்பாலானவை கால ஓட்டத்தில் இன்று அழிந்துவட்டாலும் யோகம், மருத்துவம், வர்மம் போன்றவை நமக்குப் போதுமான அளவில் கிடைக்கின்றது. இதற்கு எல்லாம் வல்ல ஈசனின் அருளும், சித்தர்களின் ஆசியுமே காரணமாகும்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக